//]]>3

வியாழன், 17 மே, 2012

ஜஸ்வர்யாவின் இன்றைய நிலை



1994 இல் உலக அரங்கில் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை சுவீகரித்து கொண்ட இந்திய அழகியின் அழகு, ஒரு குழந்தை பெற்றதும் எங்கு ஓடிப்போனதோ தெரியவில்லை…!
2011 பெப்பிரவரி மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய், அப்போது கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தார். அப்போது கூட அவரின் அழகில் இழப்பு ஏதும் தோன்றவில்லை.
பின்னர் மூன்று மாதங்கள் கழித்து 2011 மே மாதம் நடைபெற்ற கன்னிஸ் விருது வழங்கும் விழாவில் அவரது முகத்தில் முதுமை இழை ஓடத் தொடங்கியிருந்தது.
தற்போது குழந்தை பிரசவித்து மதங்கள் பல கடந்துவிட்ட நிலையில், தற்போது ஆளே தெரியாத அளவுக்கு முழுமையாக மாறிவிட்டார் ஐஸ்வர்யாராய்…
இதை பார்த்து நம் நடிகைகள் எத்தனை பேர் குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார்களோ தெரியவில்லை!

2 கருத்துகள்:

  1. பெயரில்லா17 மே, 2012 அன்று 9:54 AM

    எல்லாப்பெண்களுக்கும் இதேநிலைதான்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்

    பதிலளிநீக்கு