//]]>3

வியாழன், 17 மே, 2012

பூநகரி – யாழ் பேரூந்து சேவை 17 வருடங்களின்பின்


தென்மராட்சி தெற்கு தனங்கிளப்பு, கேரதீவு மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் மீளக் குடியமர்ந்த மக்களும் பூநகரி அரச அலுவலங்களில் பணி புரிவோரும் விடுத்த வேண்டுகோளை அடுத்து சாவகச்சேரி கேரதீவு மார்க்க 810 இலக்க பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த பஸ் தினமும் காலை 5.30, 8.45 ஆகிய நேரங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் காலை 6.00 மணி மு.ப. 9.30 பி.ப. 1.30, பி.ப.3.45 ஆகிய நேரங்களில் சாவகச்சேரியில் இருந்தும் பூநகரி நாலாம் கட்டைவரை சென்று அங்கிருந்து காலை 7.15 மு.ப. 11.30, பி.ப. 2.15 மாலை 5.00மணி ஆகிய நேரங்களில் புறப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக