//]]>3

வியாழன், 17 மே, 2012

அமரிக்ககா பிரயை இலங்கையில் தற்கொலை


கொழும்பு கொம்பனிவீதி சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தை நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே குதித்து அமெரிக்க பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (16) காலை 9.45 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிற்பகல் 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
ஜோன் எட்வின் கொல்ஸ்டன் ரயன் என்ற 46 வயதுடைய அமெரிக்க பிரஜையே உயிரிழந்தவராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக