//]]>3

வெள்ளி, 18 மே, 2012

25 வீடுகளும் இரு காணிகளும் உரிமையாளர்களிடம் இராணுவம் ஒப்படைப்பு



யாழ், அரியாலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 25 வீடுகளும் இரு காணிகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு 512ஆவது படைப்பிரிவின் தளபதி விக்கிரமரட்ண தலைமையில் அரியாலையில் நடைபெற்றது. 

அரியாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக திகழ்ந்த மேற்படி வீடுகள். கடந்த 17 வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையிலேயே இன்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக