//]]>3

வெள்ளி, 18 மே, 2012

மே 18 கிழிநெச்சியில் எப்டி


வன்னியின் இறுதிப்போரில் இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும், காணாமல் போனவர்களை விடுதலையை வேண்டியும் கிளிநொச்சி முருகன் ஆலயம் மற்றும் கிளிநொச்சி தேவாலயங்களில் மக்களால் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இன்று முற்பகல் கிளிநொச்சியில் இந்நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றின் புகைப்படப் பதிவுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »