//]]>3

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தமிழச்சிறுமியின் உணர்ச்சி நாடகம்

கண்ணில் அகிப்பிழம்போடு அநீதி இழைத்த அரசுக்கெதிராய் வீரத்தமிழச்சி தன் தலைமையில் நீதிப் போர்தொடுத்து அந்த தேசத் தலைநகரைச் சாம்பலாக்கினாலோ! அவள் சினத்தின் உணர்ச்சிப்பிழம்பாய் கண்கள் அகி போல ஆனதால், கண்ணகி என பெயர் கொண்டாலோ! எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
இந்தத் தமிழச்சிறுமியின் உணர்ச்சி பாவத்திலும் வலிமைத் தமிழின் உரத்தகுரளிலும் அகியாக கண்ணகியாக! செம்மொழி தொன்மை இலக்கியங்கள் நம் வேர்களின் காப்புகள். அது காக்கும் தமிழ்க் கலைச் செல்வி திவ்யா அவர்களுக்கும், பங்கேற்ற கலைச்செல்வங்களுக்கும்http://artskarua.blogspot.com/ செய்தித்தளத்தின் வணக்கங்கள் வாழ்த்துக்கள் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக