//]]>3

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தென் கொரிய மக்களள் மத்தியில் ஜனாதிபதி மகிந்தரின் உரை



நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தென் கொரியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அங்குள்ள வர்த்தக சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பூசான் என்ற இடத்தில் நடந்த இந்த நிகழ்வை பூசான் வர்த்க மற்றும் கைத்தொழில் சபை ஏற்பாடு செய்திருந்தது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி இலங்கை தற்போது சகலதுறைகளிலும் துரிதமாக முன்னேறிவருவதாகவும் இலங்கையில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்புகள் உருவாகியிருப்தாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக