//]]>3

ஞாயிறு, 3 ஜூன், 2012

யுவதி சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம்


யுவதி ஒருவர் சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்துள்ள சம்பவமொன்று மினுவன்கொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
19 வயது யுவதி ஒருவர், 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
குறித்த யுவதியை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் காதல் உறவு நீடித்து வந்ததாகவும் தெரியவருகிறது.
இதன்படி குறித்த சிறுவன் கடந்த 26ம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்று நேற்று முன்தினம் (31) வரை அங்கேயே தங்கியதாகவும் சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, யுவதி கைதுசெய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக