//]]>3

திங்கள், 4 ஜூன், 2012

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத் தொடர்ந்து இமையம் போகிறார் அயித்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், அடிக்கடி இமயமலை சென்றுவிடுவார். மனதை அமைதிப்படுத்த ஆன்மீகவே சரியான பாதை என உணர்ந்தவர் ரஜினி.
தற்போது அஜித் உம் ஆன்மீகத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். தற்கால நடிகர்கள் ஓய்வு காலங்களில் பார்ட்டி, சுற்றுலா என கழிக்கும் இந் நேரத்தில் அஜித் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வருகிறார்.
சென்னையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
எனினும் ஆன்மீகத்துக்கு தனது குடும்பத்தினரை வற்புறுத்துவதில்லையாம் தல.
இனி சிம்புவின் ஓய்வு நேர செயற்பாடுகளிலும் மாற்றத்தை காணாக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக