//]]>3

வெள்ளி, 8 ஜூன், 2012

த்ரிஷாவின் ஒரு கோடியை நூதனமாக ஆட்டை



தமிழ் நடிகை த்ரிஷாவின் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றில் சுமார் ஒரு கோடி ரூபாய் மாயமானது தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் த்ரிஷாவின் கணக்கில் இருந்து கடந்த வாரம் ஒருகோடி ரூபாய் காணாமல் போய் இருந்தது.
வங்கி அதிகாரிகளின் விசாரணை மூலம், குறித்த வங்கிக் கிளையில் பணி புரிந்த பணம் வரவு வைக்கும் ஊழியர் ஒருவரால் நூதன முறையில் குறித்த ஒருகோடி ரூபாய் களவாடப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வங்கி அதிகாரிகளின் விண்ணப்பத்தின் பெயரில் இதுவரை த்ரிஷாவால் பொலிசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
குறித்த களவாடப்பட்ட பணம் த்ரிஷாவிடம் மீள ஒப்ப்டைக்கப்பட்டதா என்பது தொடர்பில் இன்னும் தகவல் வெளிவரவில்லை.
பிரபல நட்சத்திரங்களிடமே ஆட்டைய போடுகிறார்களே… பொதுமக்கள் ரொம்போ உசாரா இருக்கனும்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக