பொலன்னறுவை வரலாற்றுப் சிறப்புமிக்க சிவன் கோயிலில் இனந்தெரியாத புதையல் கொள்ளையர்களால் பாரிய சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
புதையல் கொள்ளையர்களால் குறித்த சிவன் கோயிலில் இருந்து 4 அடி உயரமுடைய சிவலிங்கமொன்று களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை குறித்து விசாரணை நடத்த விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக