//]]>3

செவ்வாய், 15 மே, 2012

யாழில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் தீவிர போராட்டம்



ஊளியர் சேமலாபநிதியியை வளங்காமையாலும், 180 ஊளியர்களை வேலையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து டெனிஸ் மிதிவெடி அகற்றும் பணியாளர்கள் டெனிஸ் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தை முற்றுகையிட்டனர் 

இன்று காலை 9.30 மணிக்கு சுண்டுக்குளியில் உள்ள டெனிஸ் மிதிவெடி அகற்கும் நிறுவனத்திற்கு காலையில் பணிக்காக வந்ததும் அங்கு 180 பெயரை பணியில் இருந்து நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஊளியர்கள் தமது ஒப்பந்தக்காலம் இந்தவருடம் 6 மபதம் 31 திகதி வரை உள்ளபோது இவ்வாறு இடைநீக்குவதானால் தங்களிற்குரிய மிகுதிப்பணமும் 2 வருடங்களுக்கு மேலாக வளங்கப்படாத ஊளியர் சேமலாபநிதியினையும் வளங்கு மாறு கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »