//]]>3

செவ்வாய், 15 மே, 2012

கள்ள காதலனுக்கு உல்லாசம் கொடுத்த பேராசிரியை கைது



ஜெரால்டு வில்லியம், 32 வயதாகும் பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு கூடி, அவரை கொல்ல முயன்றுகொண்டிருந்த அவரது மனைவியான, தனியார் கல்லூரி பேராசிரியையும், அவரது கள்ள காதலனையும் மடக்கி பிடித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை யில் ஜெரால்டு வில்லியம், தனது மனைவியுடன் குடியிருந்திருக்கிறார். அவரது மனைவிக்கும் மணிகண்டன் என்ற வாலிபருக்கும் இடையில் கள்ள தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் கள்ள காதலன் மேல் கொண்ட மோகத்தால், பேராசிரியை கணவனுக்கு குளிர்பானத்தில் தூக்கமாத்திரை கொடுத்து தூங்கவைத்துவிட்டு, தனது கள்ள காதலனுடன் உல்லாசம் பகிர்ந்துள்ளார்.
நள்ளிரவில் மயாக்கம் தெளிந்த ஜெரால்டு வில்லியம், இவர்களின் அட்டூழியத்தை கண்டு கொதித்தெழுந்தார்.
உஷாராகிய பேராசிரியையும், அவரின் கள்ள காதலனும் அவரை கொல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
இந் நிலையிலேயே, பொதுமக்கள் கூடியுள்ளனர். இந்த பரபரப்பால் அதிர்ந்து போன பேராசிரியை விஷத்தை குடித்துள்ளார்.
பொது மக்களால் காப்பாற்றப்பட்டு பேராசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சியில் பாதிக்கப்பட்ட ஜெரால்டு வில்லியம் உம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
கள்ள காதலன் 15 நாள் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக