//]]>3

திங்கள், 9 ஏப்ரல், 2012

3 மோட்டார் சைக்கிள் விபத்து



மருதனார்மடத்தில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மானிப்பாய் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மாருதனாமடத்தில் இருந்து வாழைக்குலை கட்டிவந்த மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டதனாலேயே இச் சம்பவம் நடைபெற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக