மலேசியா நோக்கிப் பயணித்த மிகின்லங்கா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தடையிறக்கப்பட்டடுள்ளது.
குறித்த விமானத்தின் பொருட்கள் எடுத்துச் செல்லும் பதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகவே விமானம் தடையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக