//]]>3

திங்கள், 19 மார்ச், 2012

அரச சிற்ப சித்திரக் கண்காட்சி

கலாசார அலுவல்கள் திணைக்களம் செத்சிரிபாய பத்தரமுல்ல, யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து அரச சிற்ப சித்திரக் கண்காட்சி  இன்று (19.03.2012) காலை 8.30 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கா நாடாவை வெட்டி அரச சிற்ப சித்திரக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார். இதில் யாழ் அரசஅதிபர் இமல்டா சுகுமார், கலாச்சார உத்தியோகத்தர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
















































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக