//]]>3

சனி, 2 ஜூன், 2012

வவுனியா, பூந்தோட்டத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் உடலமொன்று மீட்கப்பட்டது

வவுனியா, பெரியகுளம், பூந்தோட்டம் என்ற இடத்திலிருந்து பொலிஸார் உடலமொன்றை மீட்டுள்ளனர்.இந்த உடலம் நேற்றிரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.வயல் வெளியருகே இருந்த மரமொன்றில் சுருக்கிட்டுத் தொங்கியிருந்த நிலையிலேயே பொலிஸார் உடலத்தை மீட்டுள்ளனர்.உடலம் மீட்டகப்பட்ட வேளையில் சட்டைப்பையில் இருந்து 39 வயது, சண்முகம் இராஜதுறை என்ற விபரங்களுடன்கூடிய தேசிய அடையாள அட்டையும் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக