//]]>3

சனி, 2 ஜூன், 2012

இலங்கையில் பிபாஷா பாசு மற்றும் சமீரா ரெட்டடி



இந்திய பொலிவூட் நட்சத்திரம் பிபாஷா பாசு மற்றும் கொலிவூட் நட்சத்திரம் சமீரா ரெட்டி இன்று சனிக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கார்ல்ரன் சுப்பர் 7 ரக்பி போட்டியில் கண்டுகளிப்பதற்காகவே இவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஏற்கவே இலங்கைக்கு சென்று வந்தவர்களை தம்பி சூரியவிர்க்கவும் விஜய்க்ககவும் மன்னிப்பு வழங்கப்பட்டது . அதேபோல் இம்முறையும் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக