//]]>3

ஞாயிறு, 20 மே, 2012

இத்தாலியில் பூமியதிர்வு; நால்வர் பலி


இத்தாலியின் வடபகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வடமேற்கு பொலோக்னவில் 6.0 ரிச்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த பூமியதிர்ச்சி காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்களை  மதிப்பீடு செய்துவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக