//]]>3

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

யாழ்.சுண்டுக்குழியில் மோட்டார் விபத்து 1 வர் உயிரிளப்பு


யாழ்.சுண்டுக்குழி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பாண்டியந்தாழ்வைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் தமது மோட்டார் சைக்கிளில் அதிகவேகத்தில் சென்றதாகவும் இதன்போது வீதில் ஏற்பட்ட சறுக்கலால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாண்டியந்தாழ்வைச் சேந்த எஸ்.பிராபா சு.மயூரன் என்பவர்களே சம்பவ இடத்தில் பலியானவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக