//]]>3

திங்கள், 14 மே, 2012

பேலிய கொடையில் விபச்சார விடுதி முற்றுகை!



கொழும்பு – பேலியகொடையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளம் பெண்கள் 6 பேரும் அவர்களை நிர்வகித்துவந்த முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 முதல் 30 வயதிற்கிடைப்பட்ட பெண்களே கைதாகியுள்ளனர். இவர்களைப் பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களிடம் 2000 முதல் 5000 ரூபா வரை அறவிடப்பட்டுவந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொடை குற்றவியல் பிரிவினரால் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட இவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »