//]]>3

செவ்வாய், 1 மே, 2012

ஈ.பி.டி.பி.யின் மேதினக்கூட்டம் யாழ் மாநகர சபைத் திடலில்

இவ்வருடத்திற்காக ஈ.பி.டி.பி.யின் மேதினக்கூட்டம் யாழ் மாநகர சபைத் திடலில் நடைபெற்றது  கூட்டத்தில் தற்போது கூடாக வடபகுதி மக்களுடைய உணர்வுகள், அபிலாசைகள் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக