//]]>3

திங்கள், 2 ஏப்ரல், 2012

கரையோர ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளன.


கரையோர ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

கல்கிஸ்ஸ ரயில் தரிப்பிடத்திற்கு அருகில் ரயிலொன்று இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழந்தமையினால், சில கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

செயலிழந்த ரயில் வேறு என்ஜின் ஒன்றின் ஊடாகவே ரயில்வே பிரிவுக்கு கொண்டு வரப்பட்டதாக கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக