//]]>3

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

குடிசைக் கைத்தொழில் கண்காட்சி

மஹிந்த சிந்தனையின் கீழ் திவிநெகும திட்டத்தின் தேசிய நிகழ்வாக குடிசைக் கைத்தொழிலினை ஊக்குவிக்கும் வகையிலான மாபெரும் கண்காட்சி நேற்ரு முந்தினம் (31) நடைபெற்ற போது சனிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமாகியது. 

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் இடம்பெற்ற இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக