கிறிஸ்தவ மக்களின் தவக்காலத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடெங்கிலும் இடம்பெற்றுவருகின்றன
. மட்டக்களப்பு நகரின் எல்லை வீதியில், திஸவீரசதுக்கத்தில் உள்ள குழந்தை ஜேசு ஆலயத்தில் நேற்று (31) விசேட பூசைகள் இடம்பெற்றன. அத்துடன் இறை தூதர் சிறையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையிலான திருச்சிலுவை சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
. மட்டக்களப்பு நகரின் எல்லை வீதியில், திஸவீரசதுக்கத்தில் உள்ள குழந்தை ஜேசு ஆலயத்தில் நேற்று (31) விசேட பூசைகள் இடம்பெற்றன. அத்துடன் இறை தூதர் சிறையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையிலான திருச்சிலுவை சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக