ல் உள்ள தங்க நகைக்கடைகளில் இன்று (24.04.2012) காலை 7.00 மணிமுதல் விமர்சையாக அட்சய திருதியை நிகழ்வு நடை பெறுகிறது
உலகின்
வரட்சியை நீக்கி நல்ல விளைச்சலையும் ஜஸ்வர்யத்தையும் தருவதற்காக
புனிதகங்கை நதியானது சிவபெருமானின் ஆணைப்படி பூமிக்கு வந்து
பசுமையும்,ஜஸ்வர்யத்தையும் உண்டாக்கிய நாள்மற்றும் வேதவியாசர்
வினாயகப்பெருமானுடன் சேர்ந்து மகாபாரதத்தை எழுத ஆரம்பித்த தினமும் அன்றே
மற்றும் கிருஷ்ணபிரான் பாண்டவர்களுக்கு என்றுமே அள்ள அள்ள குறையாத அட்ஷய
பாத்திரத்தினை வழங்கிய நாளும் அன்றைய தினமே இதுவே அட்ஷய திருதியை நாள்
என்று அழைக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக