//]]>3

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

பொலிஸ் சூது விளையாடிய 8 பேர் கைது

வவுனியா - மதவாச்சி தனியார் ஹோட்டல் ஒன்றில் சூது விளையாடிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உட்பட 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக