//]]>3

திங்கள், 7 மே, 2012

வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி



பவுஸர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். அ{ஹங்கல்ல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


உரம் ஏற்றிச் சென்ற லொறியொன்று பவுஸரை முந்திச் செல்ல முற்பட்டபோது அவ்விரு வாகனங்களுக்கிடையில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. மோட்டார் சைக்கிளின் பின்னால் லொறி மோதியது. அதன்பின் பவுஸரின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக