//]]>3

திங்கள், 7 மே, 2012

ஆபாசப் படங்களில் பூஜா! அம்பலப்படுத்தியது கன்னடப் பத்திரிக்கை!



ஆபாசப் படங்களில் பூஜா நடித்துள்ளார் என்று கன்னட பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தியைப்பார்த்த நாயகி பூஜா கடும் கோபத்திற்கு ஆளானார்.

இதையடுத்து தன் மீது அபாண்டமாக வீண் பழி சுமத்தியுள்ளதாக அப்பத்திரிக்கை மீது பூஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுகுறித்து பூஜா, தமிழில் கடைசியாக நான் கடவுள் படத்தில் நடித்துவிட்டு இலங்கை சென்று விட்டேன்.நான் இல்லாத சமயம், கன்னட பத்திரிக்கை ஒன்று என் மீது அபாண்டமாக வீண் பழி சுமத்தியுள்ளது. அப்பத்திரிக்கை மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளேன். 

என் மீது பழி சுமத்தியவர்களை வெறுமனே விடமாட்டேன். பழிக்கு பழி வாங்குவேன் என்று ஊடக நிருபர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.தற்போது பாலாவின் “பரதேசி” என்ற புதியதொரு படத்தில் பூஜா நடித்து வருகிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக