//]]>3

திங்கள், 28 மே, 2012

மாணவி துஸ்பிரயோகம் ஆசிரியர் கைது


மாணவ, மாணவியர் 16 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மாவனெல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இவரை அடுத்த 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியரின் நடத்தை குறித்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதிகார சபையின் பொலிஸார் குறித்த ஆசிரியரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக