//]]>3

செவ்வாய், 22 மே, 2012

வியயை தள்ளி விளுத்திய ஜீவா



அரசியல் பிரச்சினைகளால் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் என இயக்குனர் சீமான் பிஸியாக இருந்ததால் ”பகலவன்” படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு வந்தது.
விஜய் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதால் பகலவனில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் ”பகலவனில்” நடிப்பதற்கு ஆர்யா, விஷால், ஜீவா ஆகியோர் சிந்திக்கப்பட்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சீமான்…
மத்திய அரசிற்கு எதிராக பேசி நான் சிறைக்கு சென்று விட்டதால் என்னால் ”பகவலன்” படத்தினை குறித்த நேரத்தில் தொடங்க இயலாமல் போனது.
விஜய்யும் அடுத்த அடுத்த படங்களில் ஒப்பந்தமாகி விட்டார் என்று சீமான் தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து நாயகன் வேடத்திற்கு ஆர்யா, விஷால் மற்றும் ஜீவா உள்ளிட்டவர்களில் ஒருவர் பொருத்தமாக இருப்பார்.
ஜீவா அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
இளைய தளபதிக்கு என்று எழுதப்பட்ட கதையில் ஜீவா பிரகாசிப்பாரா என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக