//]]>3

ஞாயிறு, 6 மே, 2012

கண்டி மற்றும் மஹியங்கனை இடையிலான 18 வளைவுவீதி திறக்கப்பட்டுள்ளது



கண்டி மற்றும் மஹியங்கனை ஆகிய நகரங்களை இணைக்கும் 18 வளைவுகள் கொண்ட வீதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

500 கோடி ரூபாய் செலவில் மூன்று வருடங்களாக நிர்மாணிக்கப்பட்டு வந்த இவ்வீதி, திறக்கப்படுவதால் மஹியங்கனையிலிருந்து கண்டிக்கு செல்லும் நேரம் இரண்டு மணித்தியாலங்களினால் குறையும் என வீதி அபிவிருத்தி சபை தெரிவிக்கின்றது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக