//]]>3

செவ்வாய், 31 ஜனவரி, 2012

அஜந்தா ஓவியங்கள்


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின்அஜந்தா எனும் ஊரில் உள்ள குகைகளில்இயற்கை முறையில் வரைந்த ஓவியங்களேஅஜந்தா ஓவியங்களாகும். இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. பௌத்த மதக்கொள்கைகளை முதன்மைப்படுத்தி இந்த ஓவியங்கள் வரைந்தவையாகும்.










ஓர் அஜந்தா ஓவியம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக