//]]>3

சனி, 9 ஜூன், 2012

சிதம்பரத்தை ராஜினாமா செய்ய சொல்ல ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி



ஊழல் குற்றச்சாட்டு போடப்பட்ட நிலையில், ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட உடனேயே ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது சட்ட விதி முறைகளின் படி நியாயமாகாது 
குற்றச்சாட்டு விரிவான விசாரணையின் மூலம் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்.என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய கருணாநிதி, சிதம்பரத்தை பதவி விலக சொல்ல ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை என்பதை மறைமுகமாக சாடியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக