//]]>3

ஞாயிறு, 10 ஜூன், 2012

நடிகரின் அந்தரங்க தேவைக்கு நடிகை


தயாரிப்பு நிறுவனங்களில் பாரம்பர்ய நிறுவனம் அது! அந்த நிறுவனத்தின் மூத்த வாரிசு மிக சாந்தமானவர். அவரின் உடை ஸ்டைலும், பணிவும் ரொம்ப பிரசித்தமானது. அவர் அதிகம் வம்புதும்பு செய்திகளில் சிக்காதவர். என்றாலும்

சுற்றுலாப் பயணியை கற்பழித்த கில்லாடி!



ஜேர்மனில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிப் பெண் ஒருவர் மாத்தறையில் திக்குவெலவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று காலை கற்பழிக்கப்பட்டு உள்ளார்

இளம் பெண்களை ஏமாற்றி கொழும்பில் பாலியல் தொழிலில்


பின்தங்கிய கிராமப் புறங்களிலுள்ள இளம் பெண்களை ஏமாற்றி தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி கொழும்பிற்கு அழைத்துவந்து, அச்சுறுத்தி பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனித் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம்-சிறீதரன்



புலம்பெயர் மக்கள் மற்றும் தமிழக மக்களுடன் சேர்ந்து “தனித் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம், ஈழமே எங்கள் இறுதி நோக்கம்’’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மாதகல் மேற்குக் கடலில் மீன் பிடிக்கத்தடை



மாதகல் மேற்குபகுதியில் கடற்றொழில் செய்வதற்குத் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

போனா வராது உங்களுக்கு ஒரு அதிஸ்டம்


பிரபல ஏல நிறுவனமான ஸதபிஸ், அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய முதல் ஆப்பிள் மக் கம்ப்யூட்டரை ஏலத்துக்கு விடுகிறது.

அரை குறையாக உடுத்தும் பெண்களிற்கு அதிஸ்டம்


பெண்களின் குணங்களை நிர்ணயிப்பது கிரகங்கள்தான். முக்கியமானது லக்னம். லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும்.

சிம்பு என்றாலே வம்பு தான்


சிம்பு என்றாலே வம்பு தான் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் சிம்பு.

வாகை சூடினார் சாய்னா நேவால்


இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நகை சங்கீதா கர்ப்பம்


”பிதாமகன்” திரைப்படத்தில் பிலிம்பேர் விருது பெற்றவர் நடிகை சங்கீதா. ”உயிர்”, ”மன்மதன்” அம்பு திரைப்படங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார்

கடலுக்கு வார அளைக்கும் நயன்

இயக்குனர் மணிரத்னம், கார்த்திக் மகன் கௌதம் மற்றும் சமந்தாவை வைத்து ”கடல்” என்ற படத்தை எடுக்கிறார்

சனி, 9 ஜூன், 2012

பூனைக் ஹெலிகொப்டர்

நெதர்லாந்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தனது வளர்ப்புப் பூனை இறந்தவுடன் அதன் உடலை பறக்கும் ஹெலிகொப்டராக மாற்றியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவி மீது மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்



கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது சிரேஷ்ட மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.இந்தச் சம்பவம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து நாம் வினவிய போது பதிலளித்த பல்கலைக்கழக மாணவர் சங்க சிரேஷ்ட உறுப்பினர் பிரேமகுமார டி சில்வா, இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்க வேண்டி வரும் எனவும் அவர் கூறினார்
இதேவேளை, இது குறித்து நாம் ஆராய்ந்த போது மேலும் சில மாணவிகளும் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால், அதனை பிரபல்யமடையச் செய்யாது தடுக்கும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நாள் ஓன்றுக்கு 1000 பேர உயிரிளப்பு



இலங்கை வைத்தியசாலைகளில் நாளொன்றுக்கு தொற்றா நோயினால் 700 பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் நாள் ஒன்றிற்கு 950 – 1000 வரையான மரணங்கள் பதிவாவதாகவும் இதில் 700 மரணங்கள் தொற்றா நோயினால் சம்பவிப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



தொற்றா நோய்கள் நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்கதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் என்பவற்றுடனான கலந்துரையாடல் ஒன்றின் போது சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் பாலித்த மஹிபால இந்தத் தகவல்களை வெளியிட்டார்.


2000 அண்டில் பயன்படுத்திய பொருட்களுக்கு 2012 பயன்படும் பொருட்கள்



மனிதன் 2000 ஆம் ஆண்டில் குறித்த தேவைகளுக்காக பயன்படுத்திய உபகரணங்களுக்கு பதிலாக 2012 இல் என்ன உபகரணங்களை பயன்படுத்துகிறான் என்பது தொடர்பான சுவாரஸ்ய விளக்கம்.

வாங்க சிக்கன் பக்கோடா செய்யலாம்



சாதாரண கடலைமா பக்கோடாவே சாப்பிட்டு அலுத்திடிச்சா? வாங்க புதுசா சிக்கனில பக்கோடா செய்து அசத்தலாம்…!
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சிபூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்

சாட் மசாலா – 1/4 ஸ்பூன்
சீரக தூள் – 1/4 ஸ்பூன்
கரம்மசாலா தூள் – 1/4 ஸ்பூன்
கடலை மாவு – 5 ஸ்பூன்
கார்ன் ப்ளார் – 5 ஸ்பூன்
சோடா உப்பு – சிறிதளவு
கேசரி பவுடர் – சிறிதளவு
ஓமம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

முதலில் எலும்பில்லாத சிக்கனை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும். பின் சிக்கனை மிக்ஸி அல்லது ஷாப்பரில் போட்டு கொத்துகறி போல் அரைத்து எடுத்து கொள்ளவும் (நைசாக அரைக்க வேண்டாம்). வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு அந்த சிக்கனுடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரக தூள், கரம்மசாலா தூள், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் கடலை மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய் தூள், ஓமம், சோடா உப்பு, உப்பு, கேசரி பவுடர் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
தனியாக பிசைந்து ஊற வைத்துள்ள சிக்கனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் சிக்கன் உருண்டையை மாவிற்குள் போட்டு முக்கி எடுக்காமல், கையை மாவில் நனைத்து, அந்த மாவை சிக்கன் உருண்டை மேல் தடவ வேண்டும். (சிக்கனை மாவிற்குள் போட்டு முக்கி எடுத்தால் சிக்கனை விட மாவு நிறைய இருப்பது போல் காணப்படும்.)
பிறகு அந்த சிக்கனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான சிக்கன் பக்கோடா ரெடி!!!
இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கம், ஜாகுவார், சிறுத்தை தலைகள் மாயம்



தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலையின் அதிகுளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சிங்கம், ஜாகுவார், மற்றும் சிறுத்தை ஆகிய மிருகங்களின் தலைகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரிடமிருந்து காணாமல் போனமை தொடர்பான தகவல் கிடைத்ததும் உடனடியாக செயற்பட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன். இவ்விடயத்தை ஆராய்வதற்காக அமைச்சும் தனியான பிரிவொன்றை ஆரம்பித்தள்ளது என தேசிய மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் பஷ்வர குணரட்ன கூறினார்.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் மிருகக் காட்சிசாலையில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நாம் மேலதிக விசாரணை நடத்தி எவ்வளவு காலமாக இத்தகைய நடவடிக்கை இடம்பெறுகிறது என்பதை அறிவதுடன் காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்க விரும்புகிறோம் எனவும் பணிப்பாளர் பஷ்வர குணரட்ன தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்திவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிதம்பரத்தை ராஜினாமா செய்ய சொல்ல ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி



ஊழல் குற்றச்சாட்டு போடப்பட்ட நிலையில், ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட உடனேயே ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது சட்ட விதி முறைகளின் படி நியாயமாகாது 
குற்றச்சாட்டு விரிவான விசாரணையின் மூலம் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்.என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய கருணாநிதி, சிதம்பரத்தை பதவி விலக சொல்ல ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை என்பதை மறைமுகமாக சாடியுள்ளார்.

வயது கூடிய பெண்ணை மணக்கலாமா



ஜாதகத்தில் சனி 7 வது வீட்டில் இருந்தால் வயது கூடிய மனைவியே பொதுவாக அமைவாள் என ஜோதிடம் கூறுகிறது. ஆனால் வயது கூடிய பெண்ணை மணப்பதை ஜோதிடம் ஆகாது என்று எதிர்க்கவில்லை.
பொதுவாக ஆணை விட பெண்ணோ அல்லது பெண்ணை விட ஆணோ கொஞ்சம் ஏற இறங்க இருப்பது நல்லது. எதற்காக என்றால், ஒருத்தர் நோயாலோ, வயோதிபத்தாலோ சங்கடங்கள் அனுபவிக்க நேர்ந்தால் இன்னொருத்தர் அதனை சமாளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரியவர்கள் இதுபோன்று இடைவெளி வைத்து திருமணம் செய்து வைத்தார்கள்.
கொஞ்ச காலத்திற்கு முன்பு குறைந்தபட்சம் 5 அல்லது 6 வயது குறைவான பெண்ணையே திருமணம் முடிப்பார்கள். அதற்கும் முந்தைய காலத்தில் 12 வயது 13 வயது வித்தியாசமெல்லாம் இருந்தது. ஆனால் தற்பொழுது இருக்கும் நிலைமை அப்படி கிடையாது. பெண், ஒத்த வயதுடைய ஆணையோ அல்லது ஓரிரண்டு வருடம் குறைவான வயதுடைய ஆணை முணம் முடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக இந்த வயது வித்தியாசம் என்பதே ஒருத்தர் சங்கடப்படும் போது மற்றொருவர் இளமையுடன் இருந்து செயல்படுவதற்காகத்தான் செய்யப்பட்டது.
ஜோதிடத்தின் பிரகாரம் வயது கூடிய பென்னை திருமணம் செய்வது தவறு இல்லை.

பியர் எப்படி தயாரிக்கப்படுகிறது? (video)

பீர் பொதுவாக மெல்லக் கொல்லும் மது வகைக்குள் அடக்கப்படுகிறது. பீர் குடிப்பதும் உடலுக்கு தீங்கு தான் என்றாலும் ஏனைய மது வகைகள் போல் அதிக பாதிப்பை தருவது இல்லை.
அதை விடுங்க, பீர் எப்படி யார் ஆகிறது தெரியுமா? வாங்க படிப்படியாக அலசலாம்…!