//]]>3

வெள்ளி, 22 ஜூன், 2012

சிறிலங்கா புலனாய்வுத்துறை விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியைத் தேடுது


இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட மக்கள் படையணியான எல்லைப் படையில் இருந்தவர்களை குறி வைத்து அவர்களின் விவரங்களை படைப் புலனாய்வாளர்கள் திரட்டத் தொடங்கி உள்ளனர்.

நிலப்பறிப்புக்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு த.தே.மக்கள் முன்னணி அழைப்பு


நிலப்பறிப்பிற்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவுதெரிவித்துள்ளது.தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், படை மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக எதிர்வரும் 26-06-2012 அன்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முறிகண்டிப் பிள்ளையார் கோவில் முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மனநலம் குன்றிய பிள்ளைகள் பிறப்பதை கணிக்க முடியுமா?



மனநல‌ம் கு‌ன்‌றிய குழ‌‌ந்தைக‌ள் ‌பிற‌ப்பை ஜாதகத்தில் முற்கூட்டியே க‌ணி‌க்க இயலு‌ம்.

பர்மாவில் 90,000 பேர் இடம்பெயர்வு!


பர்மாவில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பெண்கள்! பள்ளி மாணவியை பலாத்காரம்


வெளிநாட்டு பெண்கள் இருவர் காலி உனவடுன பிரதேசத்தில் பிரபல மகளீர் பாடசாலையொன்றின் மாணவியொருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்கொரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கூகுல்… ஃபேஸ்புக்… இதயெல்லாம் விட இணையத்தில்பெரியவர் யார் தெரியுமா


இணையத்தில் கூகுல், ஃபேஸ்புக், விக்கிபீடியா என்பன முடிசூடா மன்னர்களாக கலக்குகின்றன. ஆனால் இவற்றை விட எல்லாம் பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா…?

நீங்கள் சுழற்றிய எண் தற்போது பாவனையில் இல்லை


மின்சார பிரச்சனைகள் பற்றி புகார் கொடுப்பதற்கு தனி செல்போன் எண்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அந்த எண்களை தொடர்பு கொண்டாலும் சரியான பதில் தரப்படுவதில்லை.

அறிமுக நிகழ்ச்சியிலேயே ஸ்ரக் ஆன மைக்றோசொப்ட் டேப்லட்

மைக்ரோசொப்ட் புதிதாக Surface Tablet என்ற பெயரில் டேப்லெட் ஐ அறிமுகப்படுத்தியது. அப்பிளின் ஐ பேட் இக்கு போட்டியாக இருக்கும் என பேசப்பட்டுவந்த நிலையில், அறிமுக நிகழ்விலேவே இவ் டேப்லெட் ஸ்ரக் ஆகியது.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏதோ சமாளித்தபடி சரிசெய்ய பார்த்தும் அது சரிவரவில்லை. இறுதியில் வேறு ஒரு Surface Tablet ஐ எடுத்து நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
இந் நிகழ்வு Surface Tablet இன் விற்பனையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேசப்படுகிறது.


சீமெந்து மொத்த களஞ்சியசாலைகள் அனைத்தும் சோதனை


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சீமெந்து மொத்த களஞ்சியசாலைகளையும் இன்று சோதனைக்குட்படுத்தவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது

14 மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை பரீட்சை


தெரிவு செய்யப்பட்ட 14 மாவட்டங்களில் இன்று பிற்பகல் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

தங்கக்கார் (video)

லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்கள் உலகின் பெறுமதி வாய்ந்த கார் வகைகளில் ஒன்று.
அதன் பெறுமதியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் தங்கத்தால் லம்போர்கினி உருவாக்கப்பட்டுள்ளது.
இக் கார் மியாமியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


வியாழன், 21 ஜூன், 2012

குண்டுப் பொண்களை மெல்லீதாக காட்டும் புதிய ஆடை


குண்டாக இருக்கும் பெண்கள் உடல் எடையை உடற்பயிற்சி மூலம் குறைப்பதென்றால் அதற்கு கடுமையான முயற்சி தேவை. ஆனால் குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம் அவர்கள் தங்களை எடை குறைவானவர்களாகத் தெரிய வைக்கலாம்.

சுண்டிக்குளம் பகுதியில் 200 சிங்கள கடத்தொழிலாளர்கள்


வடமாராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியில் தமிழ்மக்கள் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் சிறீலங்கா படையினரின் துணையுடன் சிங்கள கடல்தொழிலாளர்கள் தொழில்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள.

துப்பட்டாவால் பிரபுவை மறைத்த நயன்


நயன்தாரா தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டிருக்கிறார்.நயன்தாராவும், பிரபுதோவாவும் உருகி, உருகி காதலித்தனர். கடைசியில் பார்த்தால் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றுவிட்டனர்.

வவுனியாவில் கைதிகளுக்கிடையே மோதல்


வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த 7பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

திருமலையில் குடும்ப விபரம் திரட்டும் படையினர்


திருகோணமலையின் துறைமுகத்தினை அண்டிய உவர்மலைபகுதியில் வசிக்கும் மக்களின் குடும்ப விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் சிறீலங்கா படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா இரகசியப்போச்சு


இந்தியா-சீனா இடையே ராணுவ பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைத்து போவது என்றும், 2015-ம் ஆண்டில் மற்றும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக நடக்கும் ஒப்பந்தம் செய்து கொள்வது என்றும் பேசி ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

உங்கள் ராசிக்கு வேண்டிய ராசி கற்கள்


மேஷம் – பவளம்: மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

கண்ணா சந்திரனுக்கு டூர் போகஆசையா


அமெரிக்கா… சுவிர்சலாந்து என எக்ஸ்பென்சிவ் டூர் போய்வரும் காலம் மலையேறிவிட்டது.

இமைதி காக்குமா இலங்கை இராணுவத்தினர்


அமைதி காக்கும் பணிகளுக்காக 150 இலங்கைப் படையினர் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்

பஸ்களை ஏமாற்றி வந்த இளம் ஜோடிக்கு விளக்கமறியல்!


பல்வேறு பாதைகளில் பஸ் ஊழியர்களை ஏமாற்றி வந்த ஓர் இளம் ஜோடியை ஜுன் 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று பணித்துள்ளார்.

புதன், 20 ஜூன், 2012

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக விபத்து

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்துகொண்டிருந்த கயேஸ் ரக வாகனம், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்

அல்லிராணி கோட்டை அழியப்போகுது


மன்னார் மாவட்டத்தில் அரிப்புக் கிராமத்தில் அமைந்துள்ள அல்லிராணி கோட்டை பராமரிப்பின்றியும், கடலரிப்பாலும் அழிவடைந்து வருவதாக மன்னார் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் வர்த்தகர் வீட்டில் பல இலட்சம் கொள்ளை


வவுனியா, குருமண்காட்டில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளது.

11 வருடங்களுக்கு பின்பு ஒட்டி பிறந்தவர்கள் இன்று பிரிப்பு


மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஆராதனா, ஸ்துதி என்னும் 11 வயதான இரு பெண்குழந்தைகள் பிறக்கும் போதே நெஞ்சு ஒட்டிப் பிறந்தன

படிக்கச் சென்ற மாணவி - இராணுவச் சிப்பாயுடன் விடுதியில் கைது!


ஹொரணை பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரையும் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரையும் ஹொரணை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நேற்றுக் கைது செய்துள்ளனர்

15 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி, கலத்தமடு பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 50 வயதுடைய நபரொருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இலங்கையில் சிறுவர்கள் கட்டாய விபச்சாரத்தில்


இலங்கையில் சிறுவர்கள், பெண்கள் அதிகம் பாலியல் கடத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிலும் பெண்களைவிட சிறுவர்கள் பலாத்காரமாக கடலோரா சுற்றுலா தள பகுதிகளில் பாலியல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது

வன்னி மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி


மூன்று தசாப்பத்துக்கு மேலாக நிலவிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு தகவல் தொழில்நுட்பம் ஊடாக தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பது எவ்வாறு என்பது தொடர்பான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. 

தீய கனவு மறைய


சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம்
ஔர்வோஜ சோபிதோரஸ்கம் ரத்னகேயூரமுத்ரிதம்
தப்த காஞ்சன ஸங்காசம் பீதநிர்மலவாஸஸம்
இந்த்ராதிஸுர மௌளிஸ்த ஸ்புரன்மாணிக்ய தீப்திபி:
– ந்ருஸிம்ஹ கவசம்.

புத்திதர பாக்கியம் ஈட்ட


குமாரம் முநிஸார்தூல மாநஸானந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
விஸாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம்
ஸதாபாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
- ஸ்ரீ ஸ்கந்தஷட்க ஸ்தோத்திரம்.

”கிரிபத்” செய்யலாம் வாங்க


அரிசி (வெள்ளைப்பச்சரிசி / சம்பா / பாசுமதி அரிசி) – 1 கப்,தேங்காய் முதற்பால் – 1கப், உப்பு, தண்ணீர்

கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் என்ன ஆகும்


ஒரு பெண் கருவுற்ற முதல் மாதத்தில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம். இரண்டாவது மாதத்தில் சூரியன் வழிபாடும், 3வது மாதத்தில் சந்திரன் வழிபாடும், 4வது மாதத்தில் செவ்வாய், 5வது மாதத்தில் புதன், 6வது மாதத்தில் குரு, 7வது மாதத்தில் சுக்கிரன், 8வது மாதத்தில் சனி வழிபாடும் மேற்கொள்ள வேண்டும்.

13ஆம் திகதி ஆபத்தானது


1 என்றால் சூரியன், 3 என்றால் குரு, ஒன்றும் மூன்றும் சேர்ந்து உருவாகக் கூடிய முடிவு 4. அதனால் அது ஒன்றும் அவ்வளவு மோசமான எண் கிடையாது.

கறுத்த ஆணை வெள்ளைப் பொண்ணுக்கு பிடிக்கும்


வெள்ளை பொண்ணுங்களுக்கு கறுப்பு ஆண்களை பிடிக்குமா? இதற்கு ஜாதகம் என்ன சொல்கிறது?

மறுபிறப்பு உண்டா


ஒருவரது முப்பிறவியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு குழந்தை பிறந்த நாள், நேரம் கொடுத்தால் போதும். அந்த நாளில் இருந்து 10 மாதங்கள் பின்னோக்கிச் சென்று அந்த கரு உண்டான நேரத்தில் அது எவ்வாறு இருந்தது என்பதை கணித்து முப்பிறவியைப் பற்றி அறிவார்கள். முப்பிறவியைப் பற்றிய அறிய அந்த முறை சிறப்பாக அமையும்.

பல்லியை கொண்டால் என்ன செய்யலாம்


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோயில்களிலும் பல்லி உருவத்தை தொட்டு வணங்குவது இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் அதிரடி நீக்கம்- நீதித்துறை


பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியை பிரதமர் பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்து பரபரப்பு தீர்ப்பளித்தது பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்

”எதிரி எண் 3


சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா, தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்தார்.

மன்னார் முள்ளிக்குளத்தில் சிங்கள குடியேற்றம் தடுக்க முடியாத நிலையில் மக்கள்


முள்ளிக்குளம் கிராமத்தை சுற்றிவர கடற்படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்-அதிர்ச்சித்தகவல்.மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளது.

கியூபாவில் கைகூடாத மகிந்தவின் கனவு

கியூபாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோவைச் சந்திக்க முயன்ற போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதங்களை அவமதிக்கும் சிங்களவர்கள்.


சிறீலங்காவில் குடியிருக்கும் சிங்களவர்கள் மனித நேயத்தை மட்டுமன்றி மதங்களையும் அவமதிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் தற்பொழுதும் அது தமிழ் மக்களை எந்த அளவில் பாதித்துள்ளது என்பதற்கு மற்றொரு ஆதாரம் வெளியாகியுள்ளது.

புதன், 13 ஜூன், 2012

Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழி

நம் எல்லோருக்கும் கூகிள் எர்த் பற்றி தெரியும். ஆனால் எல்லோருக்கும் கூகிள் எர்த் இல் குறித்த ஒரு இடத்தில் அந்த இடத்திற்கான புகைப்படங்களை எவ்வாறு இடுவது என்று தெரியாது.

200 பெண்கள் நிலை என்ன


திருகோணமலைக்கு கொழும்பிலிருந்து வந்த சுகந்திர வர்த்தக மையத்தின் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த குழுவொன்று அங்குள்ள 200 இற்கும் மேற்பட்ட பெண்களை திருமலை நகராட்சி மன்றத்துக்கு அழைத்து தொழில் வாய்ப்பு தருவதாகக் கூறி கூட்டம் வைத்துள்ளனர். இவர்கள் மிக விரைவில் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படவுள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

மலைப்பாம்பின் வேட்டை (video)

பாம்புகளுக்கு பலம் அவற்றின் விஷம், ஆனால் மலைப்பாம்புகள் வித்தியாசமானவை. அவற்றின் உடல் பலத்தை நம்பி தான் அவை வேட்டையாடுகின்றன.
சாதாரணமாக மெதுவாக இயங்கும் மலைப்பாம்புகள், வேட்டை நேரங்களில் மின்னல் வேகத்தில் செயற்பட கூடியவை.
இங்கு மலைப்பாம்பின் இரைக்கு நிகழும் பரிதாபத்தை பாருங்கள்…!


அசத்த்தும் அகாய சூரர்கள்


வீரத்துக்கு பெயர் போனவர்கள் இந்தியர்கள். அதிலும் பஞ்சாப் தேசத்தினர் நாட்டுக்காக தமது உயிரையே அர்ப்பணிக்க கூடியவர்கள்.

அப்பிளின் ரெடினா திரையுடன் கூடிய புதிய மெக்புக்


இளைஞர்களின் ஜனரஞ்சன இலத்திரனியல் நிறுவனமான அப்பிள்சென்பிரான்சிஸ்கோவில் நடத்திய தனது வருடாந்த டெவலப்பர் மாநாட்டில் (Worldwide Developers Conference) புதிய மெக்புக் புரோ மற்றும் ஐ.ஓ.எஸ் இன் புதிய தொகுப்பு உட்பட சிலவற்றை அறிமுகப்படுத்தியது.

குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன செய்யலாம்?


ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவரும் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால், பிரச்சனை ஏற்படுமா? அதனை தீர்க்க என்ன பரிகாரம் செய்யலாம்?

வசமாக மாட்டிய நித்தியானந்தா


அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்த்தி ராவ் என்பவர், நித்தியானந்தா தன்னை கற்பழித்து விட்டதாக சமீபத்தில் சுவர்ணா கன்னட டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

செவ்வாய், 12 ஜூன், 2012

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பாலியல் வல்லுறவாம் மாணவி

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப் பீட மாணவி ஒருவர் பகிடிவதை என்ற போர்வையில் தனக்கு நேர்ந்த பாலியல் வல்லுறவுக்கு குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார். இந்தக் கடிதத்தை பல்கலைக்கழக உபவேந்தர் உயர்கல்வி அமைச்சர் எஸ்பி.திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ் வர்த்தகரிடம் கப்பம் கோரல்

புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட இரு நபர்கள் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த இரு நபர்களும் லண்டனில் கல்வி பயிலும் குறித்த தமிழ் வர்த்தகரின் மகனின் நண்பர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

” தமிழீழம் ” உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்ப்பு



வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக பங்கேற்ற அணியினருக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றி விளையாடி இருந்தது.

பிறந்த தேதியே தெரியாதவர்கள் ஜாதகத்தை கணிக்கலாம்


ஜோதிடத்தில் ஜாதகமானது பிறந்த திகதியை மையமாக கொண்டு கணிக்கப்படுகிறது. அது சரி, பிறந்த தேதி தெரியவில்லை என்றால் எப்படி ஜாதகத்தை கணிப்பது?